கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நான் மேற்கொண்ட ஆய்வின் முடிவை சுருக்கமாக இரண்டே வரியில் சொல்லி விடலாம்.
1, நிலப் பகுதிகள் உயரும்பொழுது நில அதிர்ச்சி ஏற்படுகிறது.
2,ஆழ் கடல் சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளி வந்து கொண்டு இருக்கும் நீரால்தான் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது.
செவ்வாய், 10 மார்ச், 2009
நிலம் உயர்ந்து கொண்டிருக்கிறது-விஞ்ஞானி.க.பொன்முடி.
நிலம் உயர்ந்து கொண்டிருக்கிறது-விஞ்ஞானி.க.பொன்முடி.
லேபிள்கள்:
சுனாமி,
நில அதிர்ச்சி,
நிலச் சரிவு
கற்கால மனிதர்கள் கடல் பயணம் செய்தார்களா?
நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத்தில் வாழ்ந்த கற்கால மனிதர்களின் எலும்புகளையும் கற்கருவிகளையும்,தீவுக் கண்டமான ஆஸ்திரேலியக் கண்டத்தில் இருந்து, தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியாளர்கள் எடுத்திருக்கின்றனர்.
ஆஸ்திரேலியக் கண்டமானது, ஆசியக் கண்டத்தில் இருந்து ஐயாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதுடன், இந்த இரண்டு கண்டங்களும் நாலாயிரம் அடி ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டிருக்கிறது.
எனவே கடல் பயணம் செய்யாமல் ஆஸ்திரேலியக் கண்டத்தை அடைய முடியாது.
எனவே கற்கால மனிதர்கள் கடல் பயணம் செய்திருக்கிறார்கள் என்று தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் ,
ஆனால் கடல் பயணம் செய்யும் அளவுக்கு கற்கால மனிதர்கள் அறிவு வளர்ச்சி பெற்றிருக்க வில்லை, என்று மானிடவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கற்கால மனிதர்கள் கடல் பயணம் செய்யவில்லை.
எனவே கடல் மட்டம்தான் நாலாயிரம் அடி தாழ்வாக இருந்திருக்கிறது.
நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் நாலாயிரம் அடி தாழ்வாக இருந்ததால், ஆசிய மற்றும் ஆஸ்திரேலியக் கண்டத்திற்கு இடையே இருந்த நிலத் தொடர்பு வழியாகக் கற்கால மனிதர்கள் ஆசியக் கண்டத்தில் இருந்து, ஆஸ்திரேலியக் கண்டத்திற்கு சென்றிருக்கிறார்கள்.
அதன் பிறகு கடல் மட்டம் நாலாயிரம் அடி உயர்ந்திருக்கிறது.
நாலாயிரம் அடி கடல் மட்டம் உயர்ந்ததற்கு கடலுக்கு அடியில் இருக்கும் சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக பூமிக்குள் இருந்து வெளிவந்த நீரே காரணம்.
பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பில் பதினாலு சதவீதம் நீர் இருக்கிறது.
ஆனால் பூமிக்கு மேலே இருக்கும் பாறையில் அந்த அளவுக்கு நீர் இல்லை.
காரணம் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகி, பாறையாக உருவான பொழுது, அதில் இருந்து நீர் தனியே பிரிந்து விட்டது.
பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த நீர், சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக பூமிக்கு மேல் சேர்ந்ததால், கடல் மட்டம் உயர்ந்தது.
கடல் மட்டம் உயர்ந்ததால், நிலப் பகுதிகள் கடலில் மூழ்கின.
பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிய பொழுது, அதிலிருந்து நீரும்,எண்ணெயும் மற்ற வாயுக்களும் பிரிந்ததால்,அதிக அடர்த்தியுள்ள பாறைக் குழம்பில், குறைந்த அடர்த்தியுள்ள பாறைத் தட்டுகள் உருவானது.
அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் உருவான அடர்த்தி குறைந்த பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்ந்ததால், நிலப் பகுதிகளும் ஆங்காங்கே உயர்ந்தன.
இவ்வாறு கடலுக்கு அடியில் இருந்து நிலப் பகுதிகள் மேல் நோக்கி உயர்ந்த பொழுது, ஏற்பட்ட நிலச் சரிவில் புதையுண்ட கடல் உயிரினங்களே இன்று புதை படிவங்களாக காணப் படுகின்றன.
இவ்வாறு நிலப் பகுதிகள் உயர்வதாலேயே நில அதிர்ச்சி ஏற்படுகிறது.
ஒரே வகையான விலங்கினங்கள் மற்ற கண்டங்களில் காணப் படுவதற்கு என்ன காரணம்?
கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்த பொழுது, கண்டங்களுக்கு இடையே நிலத் தொடர்பு இருந்தது.அதன் வழியாகவே டைனோசர்கள் போன்ற ஆதி கால விலங்குகள் ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டத்திற்கு இடம் பெயர்ந்தன.
ஆனால் ஒரே வகையான விலங்கினங்கள் மற்ற கண்டங்களில் காணப் படுவதற்கு ,முன்பு இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்தது என்றும் ,பிறகு பிரிந்து நகர்ந்து கொண்டிருக்கின்றன.என்றும் கற்பனையாக ஒரு விளக்கத்தை ஆராய்ச்சியாளர்கள் முன் வைக்கின்றனர்.
இதனால், ''நிலம் நகர்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது'' என்று ஆராய்ச்சியாளர்கள் தவறாகக் கருதுகின்றனர்.
ஆனால் அந்த ஆராய்ச்சியாளர்களால் '' சுற்றுப் புறப் பகுதியைத் தவிர்த்து, கண்டத்தின் மத்தியப் பகுதியில் மட்டும் ஏன் நில அதிர்ச்சி ஏற்படுகிறது? என்ற கேள்விக்கு பதில் கூற இயலவில்லை.
உண்மையில் நிலப் பகுதிகள் ஆங்காங்கே உயர்ந்து கொண்டிருப்பதால்தான், ஒரு இடத்தில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்படுகிறது.
குறிப்பாக தீவுகள் உயரும் பொழுதே நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகிறது.
ஆஸ்திரேலியக் கண்டமானது, ஆசியக் கண்டத்தில் இருந்து ஐயாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதுடன், இந்த இரண்டு கண்டங்களும் நாலாயிரம் அடி ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டிருக்கிறது.
எனவே கடல் பயணம் செய்யாமல் ஆஸ்திரேலியக் கண்டத்தை அடைய முடியாது.
எனவே கற்கால மனிதர்கள் கடல் பயணம் செய்திருக்கிறார்கள் என்று தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் ,
ஆனால் கடல் பயணம் செய்யும் அளவுக்கு கற்கால மனிதர்கள் அறிவு வளர்ச்சி பெற்றிருக்க வில்லை, என்று மானிடவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கற்கால மனிதர்கள் கடல் பயணம் செய்யவில்லை.
எனவே கடல் மட்டம்தான் நாலாயிரம் அடி தாழ்வாக இருந்திருக்கிறது.
நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் நாலாயிரம் அடி தாழ்வாக இருந்ததால், ஆசிய மற்றும் ஆஸ்திரேலியக் கண்டத்திற்கு இடையே இருந்த நிலத் தொடர்பு வழியாகக் கற்கால மனிதர்கள் ஆசியக் கண்டத்தில் இருந்து, ஆஸ்திரேலியக் கண்டத்திற்கு சென்றிருக்கிறார்கள்.
அதன் பிறகு கடல் மட்டம் நாலாயிரம் அடி உயர்ந்திருக்கிறது.
நாலாயிரம் அடி கடல் மட்டம் உயர்ந்ததற்கு கடலுக்கு அடியில் இருக்கும் சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக பூமிக்குள் இருந்து வெளிவந்த நீரே காரணம்.
பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பில் பதினாலு சதவீதம் நீர் இருக்கிறது.
ஆனால் பூமிக்கு மேலே இருக்கும் பாறையில் அந்த அளவுக்கு நீர் இல்லை.
காரணம் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகி, பாறையாக உருவான பொழுது, அதில் இருந்து நீர் தனியே பிரிந்து விட்டது.
பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த நீர், சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக பூமிக்கு மேல் சேர்ந்ததால், கடல் மட்டம் உயர்ந்தது.
கடல் மட்டம் உயர்ந்ததால், நிலப் பகுதிகள் கடலில் மூழ்கின.
பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிய பொழுது, அதிலிருந்து நீரும்,எண்ணெயும் மற்ற வாயுக்களும் பிரிந்ததால்,அதிக அடர்த்தியுள்ள பாறைக் குழம்பில், குறைந்த அடர்த்தியுள்ள பாறைத் தட்டுகள் உருவானது.
அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் உருவான அடர்த்தி குறைந்த பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்ந்ததால், நிலப் பகுதிகளும் ஆங்காங்கே உயர்ந்தன.
இவ்வாறு கடலுக்கு அடியில் இருந்து நிலப் பகுதிகள் மேல் நோக்கி உயர்ந்த பொழுது, ஏற்பட்ட நிலச் சரிவில் புதையுண்ட கடல் உயிரினங்களே இன்று புதை படிவங்களாக காணப் படுகின்றன.
இவ்வாறு நிலப் பகுதிகள் உயர்வதாலேயே நில அதிர்ச்சி ஏற்படுகிறது.
ஒரே வகையான விலங்கினங்கள் மற்ற கண்டங்களில் காணப் படுவதற்கு என்ன காரணம்?
கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்த பொழுது, கண்டங்களுக்கு இடையே நிலத் தொடர்பு இருந்தது.அதன் வழியாகவே டைனோசர்கள் போன்ற ஆதி கால விலங்குகள் ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டத்திற்கு இடம் பெயர்ந்தன.
ஆனால் ஒரே வகையான விலங்கினங்கள் மற்ற கண்டங்களில் காணப் படுவதற்கு ,முன்பு இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்தது என்றும் ,பிறகு பிரிந்து நகர்ந்து கொண்டிருக்கின்றன.என்றும் கற்பனையாக ஒரு விளக்கத்தை ஆராய்ச்சியாளர்கள் முன் வைக்கின்றனர்.
இதனால், ''நிலம் நகர்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது'' என்று ஆராய்ச்சியாளர்கள் தவறாகக் கருதுகின்றனர்.
ஆனால் அந்த ஆராய்ச்சியாளர்களால் '' சுற்றுப் புறப் பகுதியைத் தவிர்த்து, கண்டத்தின் மத்தியப் பகுதியில் மட்டும் ஏன் நில அதிர்ச்சி ஏற்படுகிறது? என்ற கேள்விக்கு பதில் கூற இயலவில்லை.
உண்மையில் நிலப் பகுதிகள் ஆங்காங்கே உயர்ந்து கொண்டிருப்பதால்தான், ஒரு இடத்தில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்படுகிறது.
குறிப்பாக தீவுகள் உயரும் பொழுதே நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகிறது.
லேபிள்கள்:
இந்தோனேசியத் தீவுகள்,
கடல்,
கற்கால மனிதர்கள்,
ப்ளோரஸ்
கடல் மட்டம் இரண்டு மைல் தாழ்வாக இருந்திருக்கிறது
பொருள்: இரண்டு கோடி முன்பு ஆண்டுகளுக்கு கடல் மட்டம் பத்தாயிரம் அடி (இரண்டு மைல்) தாழ்வாக இருந்திருக்கிறது.புதிய ஆதாரம்.
தவளைகள் கடல் பயணம் செய்யுமா?
தவளை கடல் நீரில் உயிர் வாழ இயலாது.
காரணம் தவளையின் மெல்லிய தோல் வழியாக கடல் நீரில் உள்ள உப்பு தவளையின் உடலுக்குள் சென்று தவளை இறந்து விடும்.
ஆனால் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு மைல் தொலைவில் அமைந்து இருக்கும் கரிபியன் தீவுகளில் இருக்கும் தவளைகள் தென் அமெரிக்காவில் இருந்து இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு சென்ற தவளைகளின் வம்சாவளி என்பது மரபணு சோதனை மூலம் கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது.
ஆனால் தென் அமெரிக்காவிற்கும் கரிபியன் தீவிற்கும் இடையே ஏழாயிரம் அடி ஆழமுள்ள கடல் பகுதி இருக்கிறது. எனவே தவளைகள் எப்படி தென் அமெரிக்காவில் இருந்து பல நூறு மைல் தொலைவில் இருக்கும் கரிபியன் தீவிற்கு வந்தன என்பதற்கு பென்சில்வேனியாப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பிளேர் ஹெட்ஜஸ் ஒரு விளக்கத்தைக் கூறுகிறார்
அதாவது தென் அமெரிக்காவில் இருந்து புயலில் திடீரென்று அடித்து வரப்பட்ட தாவரங்களால் ஆன அடர்த்தியான மெத்தை போன்ற அமைப்பில் தவளைகள் குடிப்பதற்கு தூய நீரும்,உண்ணுவதற்கு பூச்சிகளும் இருந்து அதில் பயணம் செய்த தவளைகள் கரிபியன் தீவிற்கு வந்து சேர்ந்தன என்று கூறுகிறார்.
ஆனால் உண்மையில் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் பத்தாயிரம் அடி ( இரண்டு மைல் ) தாழ்வாக இருந்ததால் தென் அமெரிக்காவில் இருந்து தவளைகள் தரை வழியாகவே கரிபியன் பகுதிக்கு வந்து சேர்ந்திருக்கின்றன.
பூமிக்குள் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது அதில் இருந்து வெளியிடப் படும் நீர் ஆழ் கடல் சுடு நீர் ஊற்று மூலம் கடலில் சேர்வதால் கடல் நீர் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது.
கடல் மட்டம் தாழ்வாக இருந்த பொழுது கண்டங்களுக்கு இடையேயும் கண்டங்களுக்கு அருகில் இருக்கும் தீவுகளுக்கு இடையேயும் நிலத் தொடர்பு இருந்திருக்கிறது.
இது போன்ற நிலத் தொடர்பு வழியாகவே விலங்குகள் கண்டங்களில் இருந்து அருகில் இருக்கும் மேட்டு நிலப் பகுதிகளுக்கு சென்றிருக்கின்றன.
அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் மேட்டு நிலப் பகுதிகள் கடலால் சூழப் பட்டு தீவுகளாக உருவாகின
மற்றபடி தவளைகள் கடல் பயணம் செய்யது.
விஞ்ஞானி,க.பொன்முடி.
தவளைகள் கடல் பயணம் செய்யுமா?
தவளை கடல் நீரில் உயிர் வாழ இயலாது.
காரணம் தவளையின் மெல்லிய தோல் வழியாக கடல் நீரில் உள்ள உப்பு தவளையின் உடலுக்குள் சென்று தவளை இறந்து விடும்.
ஆனால் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு மைல் தொலைவில் அமைந்து இருக்கும் கரிபியன் தீவுகளில் இருக்கும் தவளைகள் தென் அமெரிக்காவில் இருந்து இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு சென்ற தவளைகளின் வம்சாவளி என்பது மரபணு சோதனை மூலம் கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது.
ஆனால் தென் அமெரிக்காவிற்கும் கரிபியன் தீவிற்கும் இடையே ஏழாயிரம் அடி ஆழமுள்ள கடல் பகுதி இருக்கிறது. எனவே தவளைகள் எப்படி தென் அமெரிக்காவில் இருந்து பல நூறு மைல் தொலைவில் இருக்கும் கரிபியன் தீவிற்கு வந்தன என்பதற்கு பென்சில்வேனியாப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பிளேர் ஹெட்ஜஸ் ஒரு விளக்கத்தைக் கூறுகிறார்
அதாவது தென் அமெரிக்காவில் இருந்து புயலில் திடீரென்று அடித்து வரப்பட்ட தாவரங்களால் ஆன அடர்த்தியான மெத்தை போன்ற அமைப்பில் தவளைகள் குடிப்பதற்கு தூய நீரும்,உண்ணுவதற்கு பூச்சிகளும் இருந்து அதில் பயணம் செய்த தவளைகள் கரிபியன் தீவிற்கு வந்து சேர்ந்தன என்று கூறுகிறார்.
ஆனால் உண்மையில் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் பத்தாயிரம் அடி ( இரண்டு மைல் ) தாழ்வாக இருந்ததால் தென் அமெரிக்காவில் இருந்து தவளைகள் தரை வழியாகவே கரிபியன் பகுதிக்கு வந்து சேர்ந்திருக்கின்றன.
பூமிக்குள் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது அதில் இருந்து வெளியிடப் படும் நீர் ஆழ் கடல் சுடு நீர் ஊற்று மூலம் கடலில் சேர்வதால் கடல் நீர் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது.
கடல் மட்டம் தாழ்வாக இருந்த பொழுது கண்டங்களுக்கு இடையேயும் கண்டங்களுக்கு அருகில் இருக்கும் தீவுகளுக்கு இடையேயும் நிலத் தொடர்பு இருந்திருக்கிறது.
இது போன்ற நிலத் தொடர்பு வழியாகவே விலங்குகள் கண்டங்களில் இருந்து அருகில் இருக்கும் மேட்டு நிலப் பகுதிகளுக்கு சென்றிருக்கின்றன.
அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் மேட்டு நிலப் பகுதிகள் கடலால் சூழப் பட்டு தீவுகளாக உருவாகின
மற்றபடி தவளைகள் கடல் பயணம் செய்யது.
விஞ்ஞானி,க.பொன்முடி.
லேபிள்கள்:
கடல் மட்டம்,
தவளைகள்
அமெரிக்க அறிவியல் கழகத்தால் வெளியிடப் பட்ட புத்தகத்தில்,கண்டங்களுக்கு நடுவில் நில அதிர்ச்சி ஏன் ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்களுக்கு காரணம் தெரியவில்லை என்பதுடன்,
இது போன்ற நில அதிர்ச்சிகளை '' தர்ம சங்கடம் ஏற்படுத்தும் வளர்ப்புக் குழந்தை'' என்று வர்ணிக்கப் பட்டுள்ளது.
உண்மையில் நிலம் உயர்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது.
தங்களின் நம்பிக்கையுள்ள,
விஞ்ஞானி,க.பொன்முடி.
இது போன்ற நில அதிர்ச்சிகளை '' தர்ம சங்கடம் ஏற்படுத்தும் வளர்ப்புக் குழந்தை'' என்று வர்ணிக்கப் பட்டுள்ளது.
உண்மையில் நிலம் உயர்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது.
தங்களின் நம்பிக்கையுள்ள,
விஞ்ஞானி,க.பொன்முடி.
சுனாமி
சுனாமி -உண்மைக் காரணம்.
ஆறு முதல் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு உள்ள காலகட்டம் மாஸ்ட்ரீசியன் காலகட்டம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த காலகட்டத்தில் பாலூட்டி விலங்கினத்தின் எலும்புகள் ஆசியக் கண்டத்தில் பரவலாக காணப் படுகின்றன.
இதனால் பாலூட்டி விலங்கினம் ஆசியப் பகுதியில் தோன்றியது என்று விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த ஆசிய வகை பாலூட்டி விலங்கினத்தின் எலும்புகள் இந்தியாவிலும் ஆந்திராவில் உள்ள நாஸ்கல் என்ற கிராமத்தில் ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான பாறைப் படிவுகளில் இருந்து எடுக்கப் பட்டிருக்கிறது.
எனவே ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா இப்பொழுது இருப்பதைப் போலவே ஆசியக் கண்டத்தின் இணைந்த பகுதியாகவே இருந்திருக்கிறது என்பது நிரூபணமாகிறது.
ஆனால் இந்த உண்மைக்கு மாறாக ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா, பூமத்திய ரேகைக்குத் தெற்கில் ஒரு தீவுக் கண்டமாக இருந்தது என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அத்துடன் தீவுக் கண்டமாக இருந்த இந்தியா வடகிழக்குத் திசையில் ஆண்டுக்கு இரண்டு அங்குலம் வீதம் மெதுவாக நகர்ந்து வந்து ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத்துடன் மோதியதால் இமயமலை உருவானது என்றும் கூறுகிறார்கள்.
இன்றும் இந்தியா நகர்ந்து கொண்டிருப்பதால் ஆசியக் கண்டத்தை முட்டித் தள்ளிக் கொண்டு இருப்பதால் இமயமலை ஆண்டுக்கு ஒரு அங்குலம் வீதம் வளர்ந்து கொண்டு இருக்கிறது என்றும்...
ஆசியக் கண்டத்தை இந்தியா முட்டித் தள்ளிக் கொண்டு இருப்பதால் நில நடுக்கம் ஏற்படுகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அனால் இந்தக் கருத்து உண்மையல்ல என்பது ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசியாவில் வாழ்ந்த பாலூட்டி விலங்கின் எலும்புகள் ஆந்திராவில் இருந்து எடுக்கப் பட்டது மூலம் நிரூபணாமாகிறது.
இந்தியா நகரவில்லை என்றால் பிறகு நிலநடுக்கம் ஏன் ஏற்படுகிறது?
ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திமிங்கிலத்தின் எலும்புகள் சிம்லா மலைக் குகையில் இருந்து எடுக்கப் பட்டிருக்கிறது.
எனவே இந்திய நிலப் பகுதிகள் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு இந்திய நிலப் பகுதிகள் உயர்ந்து கொண்டிருப்பதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது.
இதே போல் இந்தோநேசியாப் பகுதியில் உள்ள தீவுகள் உயர்ந்து கொண்டிருப்பதால் அங்கு அடிக்கடி நில அதிர்ச்சி ஏற்படுகிறது.
கடந்த 26 டிசம்பர் 2004 அன்று ஏற்பட்ட நில நடுக்கத்திற்குப் பிறகு சுமத்ரா தீவுக்கு அருகில் இருக்கும் சிமிலு என்ற தீவின் வடமேற்குப் பகுதி மூன்று அடி உயர்ந்திருந்தது.
இதனால் அப்பகுதியில் புதிதாகக் கடற்கரை உருவாகியிருந்தது.
மேலும் அப்பகுதியில் அது வரை கடலுக்கு அடியில் அமிழ்ந்து இருந்த கடல் பஞ்சுகள் கடல் மட்டத்திற்கு மேலாக மூன்று அடி வரை உயர்ந்து இருந்தது.
இதே போல் கடந்த 28 மார்ச் 2005 அன்று ஏற்பட்ட நில நடுக்கத்திற்குப் பிறகு சிமிலு தீவைச் சுற்றிலும் முன்னூறு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு கடலுக்கு அடியில் இருந்த கடல் பஞ்சுகள் நான்கு அடி உயரத்திற்கு வெளியில் தெரிந்தன.
எனவே சிமிலு தீவு கடல் தரையில் இருந்து திடீரென்று உயர்ந்ததால்தான் நில நடுக்கமும் சுனாமியும் ஏற்பட்டது.
ஆனால் இந்த உண்மைக்கு மாறாக வடகிழக்கு திசையில் நகர்வதாகக் கூறப் படும் இந்திய-ஆஸ்திரேலியத் தட்டு பர்மா நிலத் தட்டிற்கு கீழே சென்றதால்தான் 26 டிசம்பர் 2004 சுமத்ரா தீவு நில நடுக்கமும் சுனாமியும் ஏற்ப்பட்டது என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தவறாகக் கூறிவருகின்றனர்.
அன்புடன்,
விஞ்ஞானி க.பொன்முடி
சென்னை.
ஆறு முதல் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு உள்ள காலகட்டம் மாஸ்ட்ரீசியன் காலகட்டம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த காலகட்டத்தில் பாலூட்டி விலங்கினத்தின் எலும்புகள் ஆசியக் கண்டத்தில் பரவலாக காணப் படுகின்றன.
இதனால் பாலூட்டி விலங்கினம் ஆசியப் பகுதியில் தோன்றியது என்று விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த ஆசிய வகை பாலூட்டி விலங்கினத்தின் எலும்புகள் இந்தியாவிலும் ஆந்திராவில் உள்ள நாஸ்கல் என்ற கிராமத்தில் ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான பாறைப் படிவுகளில் இருந்து எடுக்கப் பட்டிருக்கிறது.
எனவே ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா இப்பொழுது இருப்பதைப் போலவே ஆசியக் கண்டத்தின் இணைந்த பகுதியாகவே இருந்திருக்கிறது என்பது நிரூபணமாகிறது.
ஆனால் இந்த உண்மைக்கு மாறாக ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா, பூமத்திய ரேகைக்குத் தெற்கில் ஒரு தீவுக் கண்டமாக இருந்தது என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அத்துடன் தீவுக் கண்டமாக இருந்த இந்தியா வடகிழக்குத் திசையில் ஆண்டுக்கு இரண்டு அங்குலம் வீதம் மெதுவாக நகர்ந்து வந்து ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத்துடன் மோதியதால் இமயமலை உருவானது என்றும் கூறுகிறார்கள்.
இன்றும் இந்தியா நகர்ந்து கொண்டிருப்பதால் ஆசியக் கண்டத்தை முட்டித் தள்ளிக் கொண்டு இருப்பதால் இமயமலை ஆண்டுக்கு ஒரு அங்குலம் வீதம் வளர்ந்து கொண்டு இருக்கிறது என்றும்...
ஆசியக் கண்டத்தை இந்தியா முட்டித் தள்ளிக் கொண்டு இருப்பதால் நில நடுக்கம் ஏற்படுகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அனால் இந்தக் கருத்து உண்மையல்ல என்பது ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசியாவில் வாழ்ந்த பாலூட்டி விலங்கின் எலும்புகள் ஆந்திராவில் இருந்து எடுக்கப் பட்டது மூலம் நிரூபணாமாகிறது.
இந்தியா நகரவில்லை என்றால் பிறகு நிலநடுக்கம் ஏன் ஏற்படுகிறது?
ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திமிங்கிலத்தின் எலும்புகள் சிம்லா மலைக் குகையில் இருந்து எடுக்கப் பட்டிருக்கிறது.
எனவே இந்திய நிலப் பகுதிகள் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு இந்திய நிலப் பகுதிகள் உயர்ந்து கொண்டிருப்பதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது.
இதே போல் இந்தோநேசியாப் பகுதியில் உள்ள தீவுகள் உயர்ந்து கொண்டிருப்பதால் அங்கு அடிக்கடி நில அதிர்ச்சி ஏற்படுகிறது.
கடந்த 26 டிசம்பர் 2004 அன்று ஏற்பட்ட நில நடுக்கத்திற்குப் பிறகு சுமத்ரா தீவுக்கு அருகில் இருக்கும் சிமிலு என்ற தீவின் வடமேற்குப் பகுதி மூன்று அடி உயர்ந்திருந்தது.
இதனால் அப்பகுதியில் புதிதாகக் கடற்கரை உருவாகியிருந்தது.
மேலும் அப்பகுதியில் அது வரை கடலுக்கு அடியில் அமிழ்ந்து இருந்த கடல் பஞ்சுகள் கடல் மட்டத்திற்கு மேலாக மூன்று அடி வரை உயர்ந்து இருந்தது.
இதே போல் கடந்த 28 மார்ச் 2005 அன்று ஏற்பட்ட நில நடுக்கத்திற்குப் பிறகு சிமிலு தீவைச் சுற்றிலும் முன்னூறு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு கடலுக்கு அடியில் இருந்த கடல் பஞ்சுகள் நான்கு அடி உயரத்திற்கு வெளியில் தெரிந்தன.
எனவே சிமிலு தீவு கடல் தரையில் இருந்து திடீரென்று உயர்ந்ததால்தான் நில நடுக்கமும் சுனாமியும் ஏற்பட்டது.
ஆனால் இந்த உண்மைக்கு மாறாக வடகிழக்கு திசையில் நகர்வதாகக் கூறப் படும் இந்திய-ஆஸ்திரேலியத் தட்டு பர்மா நிலத் தட்டிற்கு கீழே சென்றதால்தான் 26 டிசம்பர் 2004 சுமத்ரா தீவு நில நடுக்கமும் சுனாமியும் ஏற்ப்பட்டது என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தவறாகக் கூறிவருகின்றனர்.
அன்புடன்,
விஞ்ஞானி க.பொன்முடி
சென்னை.
லேபிள்கள்:
சுனாமி,
நில அதிர்ச்சி,
நில நடுககம்,
பூகம்பம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)